ஆக்கிரமைப்புகளை அகற்றிய நீலகிரி நகராட்சி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்திலுள்ள சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். பெரும்பாலும் சுற்றுலா தளங்களை காண வரும் இவர்களின் வாகனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

உதகை நகரமான மார்கெட் பகுதியில் சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்க அதிக அளவில் வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அவர்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மார்கெட் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள் தங்கள் கடைகளுக்கு முன்னால் பிரதான சாலையை ஒட்டி உள்ள இடங்களை ஆக்கிரமைத்து கொள்வதால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் போவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று சாலையின் மார்கெட் பகுதியில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை நகராட்சி நிர்வாகம் ஜெ.சி.பி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றியது.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...