ஆனைமலை புலிகள் காப்பக விடுதியில் தங்குவதற்கான இணையதள முன்பதிவு வசதி தொடக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இணையதள முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இணையதள முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, அரிய வகை வரையாடு மற்றும் இயற்கை சூழல் கொண்ட அரிய தாவரங்களும் உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு கடந்த 10 ஆண்டாக சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து பதிவு செய்யப்பட வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், இன்று முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் கணேசன் இதனை தொடங்கி வைத்தார். www.atrpollachi.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை உட்பட 6 வனசரகங்களில் உள்ள விடுதிகள் தங்கி இயற்கை அழகு, வனவிலங்குகள் கண்டு ரசிக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...