மூதாட்டியை மீட்டு மகளிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கோவை: கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கடந்த 6-ம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை இருந்தார். 

அவர் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் உறவினரைத் தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது. 

தொடர்ந்து, அந்த மூதாட்டியின் பெயர் சபீரா என்பதும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரது தாய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆயிஷா-வுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு சென்ற அவர் தனது தாயைப் பார்த்து கதறி அழுதார். 

மேலும், அவர் கூறும் போது, "குன்னூரில் எனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி அவர் வீட்டில் இருந்து மாயமானார். அன்று முதல் பல்வேறு இடங்களில் அவரை தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவை காப்பாற்றி பராமரித்து எங்களிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றி." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...