கோவை வனப்பகுதிக்குள் காயமடைந்த காட்டு யானைக்கு மருத்துவம்

காயமடைந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் உணவுப் பொருட்கள் மூலம் மருந்துகளைக் கொடுத்து வருகின்றனர்.

கோவை: காயமடைந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் உணவுப் பொருட்கள் மூலம் மருந்துகளைக் கொடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்ட வனப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் உலா வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படியில் மாங்கரை வனப் பகுதிக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் யானைக்கு காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, அரசி உருண்டைகளில் காயத்திற்கான மருந்துகளைக் கலந்து அந்த காட்டு யானை வரும் பாதையில் வனத்துறை அதிகாரிகள் வைத்தனர். தற்போது அந்த கட்டு யானை உணவுகளை உட்கொண்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மனோகரன் மூலம் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானைக்கு பிடித்தமான உணவு வகைகளில் காயத்திற்கான மருந்தை கலந்து கொடுக்கப்பட்டது." என்றார்.

யானைக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் அதனால் உணவுப் பொருட்களை கூட உண்ண முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...