நீலகிரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.66 சதவிகிதம் பேர் தேர்ச்சி

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1.40 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 7,802 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 2,893 மாணவர்களும், 4,180 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 84.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் மொத்தம் 3,062 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 2,578 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.19 ஆக உள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...