வாக்கு பதிவு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாநகராட்சி ஆணையர் விஜய��

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோவை 100 வார்டுகளில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்களை கண்காணித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் போதுமான குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை உள்ளனவா என்பதையும், தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இடவசதிகள், செய்தியாளர்களுக்கான இடத்தையும் பார்வையிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யுமாறும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார். 




இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலருமான சசிப்பிரியா மாநகராட்சி பொறியாளர்கள் நாசர், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...