மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தில் முதியோர் தன விழா

கோவை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள  மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் உலக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. முதியோர்களை பராமரிக்க வேண்டி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி வாழ்த்து தெரிவித்தனர். சமூக நலத்துறை பேராசிரியர் அழகிரிசாமி சிறப்புரை ஆற்றினார். பொதுமக்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பயிலும்  முதுநிலை மாணவ மாணவியர்கள், அன்னை தெரசா அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்கள், ஈர நெஞ்சம் மகேந்திரன், பேராசியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மைய பராமரிப்பாளர் நன்றி உரை கூறினார். 



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...