ஸ்ரீநகர் அருகே 2 கார்களுக்கு தீ வைப்பு

ஸ்ரீநகர் அருகே இன்று இரண்டு கார்களுக்கு முகமுடி அணிந்த மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் இரண்டு டாடா சுமோ கார்கள் ஆட்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விட்டு இரண்டு கார்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து கொளுத்தினர்.

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பாரமுல்லாவில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டை காலை 5 மணி முதல் தொடங்கியது. இதனால் பாரமுல்லாவின் பெரும்பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு பதற்றங்களுக்கு இடையிலும் கடைசி ராணுவ முகாமான கமனைக் கடந்து கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து காரவன்-இ-அமான் அமைதிப் பேருந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குச் சென்றது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...