ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ உதவித் திட்டம்

கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் மருத்துவ உதவித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஓய்வூதியர்கள் நவ.1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்குள் இத்திட்டத்தில் சேர வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாத சந்தா தொகை ரூ.150-ம், குடும்ப ஓய்வூதியதார்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மாதம் ரூ.100 பிடித்தம் செய்யப்படும்.

மேலும், குடும்ப பாதுகாப்பு திட்டம் ஓய்வூதியதார்களுக்கு மட்டும் வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தா தொகையாக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் 80 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இத்திட்டம் ஓராண்டு சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட பின் காலமாகும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் காலமாகும் ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியுதவி ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...