100 ஆண்டைக் கடந்த வால்பாறை தபால் நிலையம்


நூறு ஆண்டைக் கடந்து மக்களின் சேவையில் பணியாற்றி வருகிறது வால்பாறை தபால் நிலையம்.

1916ம் ஆண்டு துவங்கப்பட்டது வால்பாறை தபால் நிலையம். இன்றுடன் 100 வது அண்டைக் கடந்து மக்களின் சேவையில் சாதனை படைத்துள்ளது. 1916ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டு குதிரையின் மூலம் மக்களுக்கு தபால்களை விநியோகித்து வந்த வால்பாறை தபால் நிலையத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சிகள் பெற்று, நவீன வசதிகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வால்பாறையில் உள்ள 56 எஸ்ட்டேட் பகுதிகளிலும் சுமார் 200 தபால் காரர்களை எஸ்ட்டேட் நிர்வாகமே வால்பாறை தபால் நிலையம் சார்பில் நியமனம் செய்திருந்துள்ளது.



இந்த தபால் நிலையம் அனைத்து விதமான சேமிப்பு, இணையதள வசதி மற்றும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகளும் வாடிக்கையார்களிடம் குடும்ப அங்கத்தினரைப் போலவே நடந்துகொள்கின்றனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...