வ.உ.சிதம்பரனாரின் 80வது நினைவு நாள் அனுசரிப்பு


கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று தமிழக மக்களால் இன்றும் நினைவில் இருப்பவர் வ.உ.சி எனும் வ.உ.சிதம்பரனார்.

இவரது 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் வெள்ளியன்று (இன்று) அவரது உருவச் சிலை மற்றும் செக்கிற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செய்யப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய வ.உ.சி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் பா.சு.ஆத்மா சிவகுமார் தலைமை தாங்கினார். கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பா.சு.செந்தில் குமார் மற்றும் செய்யது இஷாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ஹரிஹரன், சிறைத் துறை நல அலுவலர் சத்யமூர்த்தி, வழக்கறிஞர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டர்.

மேலும், சிறைத் துறையின் சார்பில் வ.உ.சி-யின் சிலை மற்றும் செக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் அதனை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...