மாநகராட்சி அலுவலகத்தில் சுவச் சர்வேக்ஷன் 2017 கருத்தரங்கு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி கூட்டரங்கில் இன்று காலை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பில் சுவத் சர்வேக்ஷன் 2017  கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. 



ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் சுவச் சர்வேக்ஷன் கீழ் 500 நகரங்கள் மற்றும் அந்தந்த நகர்ப்புறம், சுகாதார நிலைகள் அடிப்படையில் மதிப்பீட்டு தரவரிசை வழங்கப்படும். இதில் மாநகராட்சி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை செய்வதற்காக அப்பகுதிகளுக்கு செய்யப்பட்ட பணிகள் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அப்பகுதிகளை தரவரிசை மதிப்பீடு வழங்கப்படும். 



மேலும், இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா நகரங்கள், குறைவான ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இருந்து ஜனவரி 2017 இல் நடத்தப்படும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கான ஆய்வில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான நம்ம கோவை அணி, கோ கோயமுத்தூர் அணி, சுவட்ச் பாரத் தூதுவர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்களுக்கு நகரின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுகாதார நிலைகளில், சுத்தமாக வைக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திறந்தவெளி கழிப்பறைகள் பற்றிய பிரச்சாரம் போன்றவற்றை கூட்டத்தில் பேசப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...