மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்


கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது :-

எனது மகன் கார்த்திக்ராஜா கடந்த 17ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் இறந்ததாக கூறுகின்றனர். ஆனால்,  என் மகன் அவனது இருசக்கரவாகனத்தில்  ஒரு பெண்ணுடன் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அவனை கல்லால் தாக்கி கொன்றதாக தெரிகிறது. மகனுடன் சென்ற பெண்ணுக்கு காயமே இல்லாத நிலையில் எனது மகன் மட்டும் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது எனவே. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.' 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...