நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலதிபர் தற்கொலை

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் ஆள்கடத்தல் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். செல்வகுமார் பணியன் வியாபாரம் செய்துவந்தார். தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். மேலும், சித்தாப்புதூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். 2நாட்களாக அறை கதவு திறக்கப்படாத நிலையில், உள்ளே இருந்து துர் நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  செல்வகுமார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

தொடர்ந்து, விடுதி ஊழியர்கள் பந்தைய சாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைகு அனுப்பினர். தொடர்ந்த் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...