கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் படுக்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் கேரள சிறப்பு தண்டர்போல்டு அதிரடிப்படையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்களை கண்டறிந்தனர். இதனிடையே, மாவோயிஸ்ட்டினருக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், மாவோயிஸ்ட்கள் குப்பதேவராஜ், அஜிதா மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...