மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரும் நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுஜிலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஆனந்த குமாருக்கு சமீப காலமாக குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில்  ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்த பணம் கேட்டு மனைவியை தாக்கியதாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த சுஜி லட்சுமி நேற்று முன் தினம் வீட்டில் ஆள் இல்லாத  நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கோவை அரச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஜிலட்சுமி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அழித்த புகாரின் பேரில் ஆனந்த குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...