விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!


கோவையில் பேருந்து மோதி சாலை விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மருதமலை பகுதியை சேர்ந்த வெங்கடபிரசாத் கடந்த மார்ச் 31ம் தேதியன்று அரசு பேருந்து மோதி சாலை விபத்தில் பலியானார். 

இதைத்தொடர்ந்து, இவரது மனைவி சரோஜா தொடர்ந்த வழக்கில் 15.90 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த இழப்பீட்டுத்தொகை தற்போது வரை போக்குவரத்துக் கழகம் வழங்காத நிலையில், அரசு பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...