பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் புளியகுளம் பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவர் மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரின் இந்த சந்திப்பு மாணவிகள் மத்தியில் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் பல்வேறுகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர் பள்ளி மாணவிகளுடன் சிலமணி நேரங்கள் ஒதுக்கி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது "நான் தான் மாற்றம்" என்னும் மாணவிகள் அமைப்பும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...