செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணபிக்க

கோவை மாவட்டதில் 2017ம் ஆண்டிற்கான செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக செய்தியாளர்கள், புகைபடக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிபதிவாளர்கள் ஆகியோருக்கு செய்தியாளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணபிக்க நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாவட்ட செய்தியாளர்கள்/ புகைப்படக்காரர்கள்/ ஒளிபதிவாளர்கள் முழு நேர பணியாளராக பணியாற்றுகிறார்கள் என்ற நிறுவன கடித சான்றுடன் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை நகல் மற்றும் அஞ்சல் வில்லை அளவிலான இரண்டு புகைப்படங்களை இணைத்து 15.02.2017 அன்றுக்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அனுபிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...