கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் - பக்கத்து வீட்டு பையன் உட்பட இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையில் கந்தே கவுண்டன் சாவடி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் சீண்டல் கொடுத்து வந்த குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோரை போலிஸார் போக்சோவில் சட்டத்தில் கீழ் கைது செய்தது.


கோவை: கந்தே கவுண்டன் சாவடி அருகே பெற்றோர் இன்றி பாட்டி பராமரிப்பில் வசிக்கும் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை தந்துள்ளனர் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோர் இவர்கள் சிறுமியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி தங்களது அடக்கு முறைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சதைரியமாக போலிஸாரிடம் தன் மீது நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு காரணமான குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கைதில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்புடைய மூன்றாவது நபரை கைது செய்ய போலிஸார் கேரளா விரைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...