இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கான பிரத்யேக பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு இந்த பொறுப்பில் இருப்பார்கள் என சிஐஐ தலைமை தகவல்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) தமிழ்நாடு, பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக சிஐஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேசிய தொழில் அமைப்பான இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கென பிரத்யேக பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பெண் தொழில் முனைவோர் மேம்பாடு, குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு புதிய பொறுப்பில் பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...