பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் அறக்கட்டளையை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் விபத்து உள்ளிட்ட அவசரகால பயன்பாட்டுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

விபத்து போன்ற அவசர காலங்களில் ஏழை எளிய மக்கள் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தொடர்ந்து இது போன்ற சமூக நலப் பணிகளை தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...