பிரதமர் மோடியின் சாதனை பற்றி உடுமலையில் பாஜகவினர் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் மோடி அரசின் சாதனைகள் பற்றி வீடு வீடாகச் சென்று எடுத்துக்கூறப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு எடுத்து உரைக்கும் வகையில் 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் நகர பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் நோட்டீஸ் வழங்கி வீடு வீட்டுக்கு சென்று மோடியின் ஆட்சி சாதனைகளை விளக்கிக் கூறப்பட்டது.



இக்கூட்டத்தில் நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி மற்றும் நகர துணைத் தலைவர் கண்ணப்பன், நகர தரவு மேலாண்மை தலைவர் கோபிநாத் மற்றும் கிளை தலைவர் துரைராஜ், நகர மத்திய நலத்திட்ட பிரிவு தலைவர் மற்றும் வள்ளியம்மாள் காலனி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...