உக்கடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான அமைதி பேரணி

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


கோவை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 25 வரையிலான சமூக தீமைகளுக்கு எதிரான ஒரு மாத காலம் தீவிர பிரச்சாரம் அறிவித்திருந்தனர்.



அதன்படி, இப்பிரச்சாரத்தின் ஒரு வகையான ஞாயிற்றுகிழமை 04/02/24 மாலை 4 மணியளவில் கோவை உக்கடம் தெற்கு-கோட்டைப்புதூர், வைரம் நகர் மற்றும் G.M. நகர் பகுதியில் போதை மற்றும் வரதட்சணைகளுக்கு எதிராக மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மற்றும்

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...