உடுமலை வழியாக செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயில் வாஞ்சி மணியாச்சி வரை 28ஆம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்கு கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நாள்தோறும் ரெயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் புறப்படும் இந்த ரயிலானது பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி வழியாக திருச்செந்தூரை சென்றடைகிறது.

இதில் நாள்தோறும் தென் மாவட்டங்கள் மற்றும் கோவிலுக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 21-ம் தேதி முதல் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...