தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெரும் தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்ச்சி

தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும்.


கோவை: ஒவ்வொரு வருடமும் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இந்த தேர்வு கடந்த ஜனவரி 2024 மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று (பிப்.28) வெளியிடப்பட்டது.

அந்த தேர்வில் கோவை மாவட்டம், காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...