தாராபுரம் அருகே கார்கள் மோதல் 7 பேர் படுகாயம்

தாராபுரத்தில், ஒரு ஹூண்டாய் காரும் ஈகோ வேனும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். அலங்கியம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள காட்டம்பட்டி பிரிவில் ஒரு ஹூண்டாய் காரும், பழனி கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய பக்தர்கள் நிறைந்த ஈகோ வேனும் கொடுமையான மோதலில் சிக்கின.



இந்த விபத்தில் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் சிவா, சூர்யா, மெய்யரசன், ராஜா, கார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் சந்தோஷ் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...