ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது பற்றி வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு

ட்ரோன்களை கஸ்டமைஸ் செய்து தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும், பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் 9 பேர் கொண்ட குழு, ஸ்ரீராமலிங்கம் தலைமையில் தாராபுரம் ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டனர். காவேரி அக்ரோ சர்வீசஸ், சத்திரம்‌, உதவியுடன் கோட்டமுத்தாம்பாளையம் கிராமத்தில் மாணவர்கள் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு மட்டுமின்றி, தண்ணீர் பாய்ச்ச மற்றும் விதைகளைப் பரப்ப என்று பல்வேறு காரணங்களுக்கு இப்போது ட்ரோன்கள் விவசாயத்தில் பயன்படுகின்றன. மேலும், இந்த ட்ரோன்களை கஸ்டமைஸ் (Customise) செய்து தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும், பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும்.‌



இன்றைய காலகட்டத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் கிராமத்து விவசாயிகள் பயனடைந்தனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...