பீளமேட்டில் மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

இளைஞர் அணி சார்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.


கோவை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை மதிமுக கட்சியினர் முன்னேடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று (மே.8) பீளமேடு முதல் விளாங்குறிச்சி சாலையில், இளைஞர் அணி சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார். உடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...