பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி சார்பில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்த வீத வேலைகளும் ஈடுப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்த கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பேரணியில் பள்ளி அறங்காவலர் சின்னச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரசுரங்களை பள்ளியின் தாளாளர் மணி சின்னசாமி, விஜயலட்சுமி நாச்சியார் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார். ஊர்வளம் பாலக்காடு ரோடு வழியாக 2 கிலோ மீட்டார் தூரம் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இந்த, பேரணியில் 150க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகைளோடு சென்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார், பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை தொழிலாளர் ஆய்வாளர் ராஜசேகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் சீனிவாசன், கள அலுவலர் பீஜீ.அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...