கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் பரந்தளவிலான விமான தலம் என்பதால், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. எனவே, கோழிக்கோடு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.கே.குன்ஹலிகுட்டி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டரங்கில் பேசிய அவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து மலபார் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய விமான நிலைய அதிகாரசபை, 2015 ஆம் ஆண்டு மே மாதம், ரன்-வே பகுதியினை மீண்டும் விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கியது. இப்போது மறுசுழற்சி வேலை முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளார். 

அவை, பரந்தளவிலான விமானப்படைகளை இயக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். சவுதி அரேபிய பயணிகளுக்கு குறிப்பாக ஜெட்டா, ரியாத் இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஏபி 320 நியோ இயக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் கோழிக்கோடுப் பகுதியில் இருந்து ஆண்டுதோரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த ஆண்ட ஹஜ் செல்வதற்கு முன்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கோழிக்கோட்டில் இருந்து தில்லிக்கு நேரடியாக விமானம் இல்லை. அதனை பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...