மான் வேட்டையில் ஈடுபட்ட நான்குபேர் கைது

கோவை மாவட்டம், மலையடிவாரப் பகுதியான காரமடை வனப்பகுதியில் வியாழனன்று மாலை மான் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.



இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் என். சதீஷ் கூறுகையில், காரமடை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொள்கையில் அவர்களது தலைக்கவசத்தில் மானின் இறைச்சியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்.குமார் (41), கே.கார்த்திக் (24), கே.சந்திரன் (28) மற்றும் ஐ.லின்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மான் கறி கிலோ ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...