தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டத்திற்கு இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரி வரவேற்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டமான "இன்ட்ரா ஸ்டேட் டிரேன்ஸ்மிஷன் டேரிஃப்"-யிற்கு இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரியின் கோவை சேப்டர் வரவேற்பளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டத்தின் விபரங்கள்"-

1. அனைத்து விதமான மின்சார உபயோகிப்பு பயனாளர்களுக்கும் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை.

2. உயர் பதனிடுதல் (எச் டி) தொழில் நிறுவனங்களுக்கு மூன்றாம் நபர் மின்சாரம் வாங்குவதற்காக கிராஸ் சப்ஸிடி சர்க்கஸ் (சிஎஸ்எஸ்) குறைக்கப்பட்டுள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும்.

3. டிரான்ஸ்பார்மரில் ஹார்மோனிக்கல் கன்ட்ரோலுக்கான கட்டணத்தில் குறைவு.

4. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 7.45 கிலோ வாட் மின்சார சக்தியில் இருந்து தற்போது 12 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

5. தொழில்நிறுவனங்கள் பீக் ஹவர் சார்ஜஸ் கட்டனத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது டிஎன்இஆர்சி திட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...