கோவை மாவட்ட வன அலுவலராக வெங்கடேஷ் நியமனம்

கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.

கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். 

இதனால், மாவட்ட வன அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது அந்த பணியிடத்திற்கு வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

தமிழகத்தில் கொடைக்கானல், திருப்பத்தூர், திண்டுக்கல், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வன கோட்டங்களுக்கும் புதிய மாவட்ட வன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...