சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இரு திருமண மண்டபங்களை தனியார் அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இதனையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம், திருக்கோயில் வசம் திருமண மண்டபங்களை ஒப்படைக்கத் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள மண்டபத்தின் சாவிகளை திருக்கோயில் வசம் ஒப்படைக்காமல் திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...