திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம்!

திருப்பூரில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள போதை எதிர்ப்பு மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும் 26ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.



இந்த மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதை பொருளுக்கு எதிராகவும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய நடை பயணமானது, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.



இதில் மாதர் சங்கத்தினர் ஏறாளமானோர் கலந்து கொண்டதோடு, மதுகடைகளுக்கும், போதை பொருட்களுக்கு எதிரக எழுதப்பட்ட பதாகைகளை கையில் எந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...