உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் நான்கு மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதம் வேலை செய்த சம்பளம் கிடைக்காமல் மிகவும் சிரமத்தின் உள்ளாகியுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவை உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...