மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை-சென்னை சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை: மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இன்று ஏப்ரல்.16 அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் 06003 சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06004 கோயம்புத்தூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், கோவையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 8.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05க்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...