கோவை ரயில் நிலையத்தை தவிர்த்து பல ரயில்கள் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கம்

கோவை பீளமேட்டில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 14, 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் பல ரயில்கள் கோவை நிலையத்தை தவிர்த்து இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும்.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவை பீளமேட்டில் உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல ரயில்கள் கோவை நிலையத்தை தவிர்த்து இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

ஜூலை 14, 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 16159), திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 22504), புதுதில்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12626), பெங்களூர் - எர்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 12677), ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எர்ணாகுளம் - பெங்களூர் விரைவு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.

இதேபோல, ஜூலை 14 ஆம் தேதி பாட்னா - எர்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22644) மற்றும் சில்சார் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12508) ஆகிய ரயில்களும் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் கோவை நிலையத்தை தவிர்த்து செல்லும். இந்த காலகட்டத்தில் போத்தனூர் தற்காலிக நிறுத்தமாக செயல்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...