மேட்டுப்பாளையம் அருகே வலம் வரும் மர்ம விலங்கு : 10-க்கு மேற்பட்ட கால்நடைகள் பலி

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது.

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, மேடூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கு ஒன்று கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இதனால் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் அருகே உள்ள ஆட்டுப்பட்டிகளை குறிவைத்து வேட்டையாடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த மர்ம விலங்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், நேற்று அந்த விலங்கு தாக்கியதில் ஆடு ஒன்று பலியாகியுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த மர்ம விலங்கு மனித உயிரை காவு வாங்கும் முன்பு பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.a

Newsletter

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...