சிங்காநல்லூர்- வெள்ளலூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்

சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தற்போது மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே வெள்ளலூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. கோவையில் இருந்து வெள்ளலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகதான் செல்கின்றன.



இதனால், ரயில்வே தண்டவாளம் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் அந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லை எனவும், இதனால் இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனிடையே, தற்போது சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையிலான மேம்பாலத்தில் மின் விளங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...