100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி மசாண்டிபாளையம் கிராம மக்கள் மனு


கோவை மாவட்டம், காரேகவுண்டம்பாளையம் பகுதி 7-வது வார்டுக்குட்பட்ட மசாண்டிபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். 



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மசாண்டிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அதில் 320-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள குடுப்பதாரர்களும் உள்ளனர். 

எங்கள் ஊரில் குளம், குட்டைகள் அனைத்தும் உள்ளன. ஆனால் எவ்வித பராமரிப்பும் செய்யப்படவில்லை. மேலும், சில வருடகாலமாகவே எவ்வித வேலைவாய்ப்பும் இன்றி நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே, எங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக வேலை வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...