குமரகுரு கல்லூரியில் 'யுகம் 2017' மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "யுகம் 2017" தேசிய அளவிலான டெக்னோ கலை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள், திரைப்படம் திரையிடல்  போன்றவை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 



இந் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மாற்றும் தன்னம்பிக்கை குறித்து  பல்வேறு வகையில் சொற்பொழிவு மற்றும் குறும்படம் திரையிடப்பட்டது. இதில், சிறந்த பேச்சாளர்களான அண்ணாதுரை, மூர்த்தி, சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு  மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆற்றலை ஊக்குவித்தனர். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு  பதில் அளித்தனர். 



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...