'தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக வின் சூழ்ச்சியே காரணம்' திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பேட்டி.


தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக வின் சூழ்ச்சியே காரணம் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்,

பொள்ளாச்சி காளியப்ப கவுண்டன் புதூரில் சுயமரியாதை சமதர்ம இயக்கத்தின் தலைவர் காசு.நாகராசன் ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர், இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சாதி மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மதவாத ஆதிக்க வன்முறைகளை தடுக்க வேண்டும், அரசும் காவல் துரையினரும் இதற்கு துணை போக கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தற்போதைய அரசியல் சூழ்நிலை பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக நேரடியாக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால், இது அவர்கள் செய்யும் சூழ்சி எனவும், முதல்வர் போட்டியில் இருக்கும் இருவர் மீதும் எங்களுக்கு நல்ல நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத வெறியர்கள் இங்கு காலூன்றுவதற்க்கு எதிரான கருத்தை நாங்கள் பதிவு செய்வோம் என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...