தேவாலயதில் கையாடல் செய்த வழக்கில் பாதிரியாருக்கு சிறை தண்டனை வதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு



கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள சிட்ரா அருகிலுள்ள புனித செபாஸ்டின் ஆலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பள்ளியில் இருந்து கையாடல் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்பாஸ்கோ என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 21 லட்சம் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

ஜான்பாஸ்கோ, 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆலையத்தில் பணியாற்றிய காலத்தில் ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 668 கையாடல் செய்ததாகவும், மேலும் வரவு செலவு கணக்குகளை மறை மாவட்டத்திற்கு அறிவிக்காமல் சொத்து சேர்த்ததாகவும் ஜெரால்ட் பூபாலன் என்பவர் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் 2010ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகையை புனித செபாஸ்டின் ஆலையத்திற்கு வழங்கவும் நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...