திருப்பூரில் கழிவுநீர் இறக்கிவிட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் - கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை, சேலம் மாநகராட்சிகளில் உள்ளது போல திருப்பூருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரக்கோரி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 60 கழிவுநீர் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 150 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கள் வாகனங்களில் ஏற்றும் கழிவு நீரை விவசாய நிலங்களில் உரமாக இறக்கி விட்டு வருகின்றனர். அவ்வப்போது இப்படி விடப்படும் கழிவுநீரால் பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.



இதன் காரணமாக கோவை, சேலம் போன்ற மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போல, கழிவுநீர் இறக்கி விடுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...