தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூற சரியான நபர் நான் இல்லை என முன்னாள் ஆளுநர் ரோசைய்யா பேட்டி


தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சரியான நபர் நான் இல்லை என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா தெரிவித்தார்.

கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆகியோர் தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அடங்கிய பட்டியலை பொறுப்பு கவர்னரிடம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோசைய்யா, பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை.

இன்று மாலையோ அல்லது நாளையோ இதுகுறித்து ஆளுநரின் கருத்து வெளியாகலாம். நானும் சாதாரண மக்களைப்போல் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறேன். 

பா ஜ க பின்னாலிருந்து செயல்படுவதும், அ.தி.மு.க  எம்எல்ஏ-க்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுவதும் தனக்கு தெரியாது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...